ஒன்றிணைவோம், கோவிலைக் கட்டுவோம்!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கரிக்கலாம்பாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் திருக்கோவில் புனரமைப்பு (ம) குடமுழக்கு
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் பல வருடங்களாக குடமுழக்கு செய்யாமலும், பராமரிப்பு இன்றியும் இருந்துவருகின்றது. மேற்படி கோவிலை ஊர் பெரியோர்கள் சான்றோர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் சேர்ந்து தற்போது மேற்படி கோவிலை சீரமைக்கப்பட்டு வருவதற்கு மேற்படி செல்வ விநாயகர் கோவிலை மேலும் சீரமைத்து, குடமுழக்கு விழா நடத்த வேண்டி சுமார் ரூபாய் 30 லட்சம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கோவிலை புனரமைத்து குடமுழக்கு நடத்த வேண்டி ஆன்மீக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவி பொருளாகவே அல்லது பணமாகவோ நன்கொடை வழங்க வேண்டி ஊர் பொதுமக்கள் சாப்பாகவும் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
₹6,00,000 raised out of ₹30,00,000
நிறுவனத் தலைவர்
M. ஜெயராமன்
📞 9443969305
பொருளாளர்
A. விஜயகுமார்
📞 9789388831
துணைப் பொருளாளர்
N. சங்கர் ரெட்டியார்
📞 9894824446
கௌரவத் தலைவர்
P. கண்ணன்
📞 7358417472
பெயர்: ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் அறக்கட்டளை
கணக்கு எண்: 44010758602
வங்கி: STATE BANK OF INDIA
IFSC குறியீடு: SBIN0064077
வங்கி கிளை: கீழ்பென்னாத்தூர் கிளை
மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டம்